×

அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக மீது கல்லெறிந்தால் அண்ணாமலை காணாமல் போவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கமானதுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். அதிமுகவில் நிர்வாகிகள் இணைவதை கண்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி கூடாது என அண்ணாமலைக்கு பதில் அளித்தார். பாஜகவில் இருந்து நாங்கள் யாரையும் இழுக்கவில்லை; அவர்களே வருகின்றனர் எனவும் ஜெயக்குமார் கூறினார்.

Tags : Annamalai ,AIADMK ,Jayakumar , AIADMK, Kal, Annamalai, Jayakumar interview
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...