×

பொன்னேரி புழுதிவாக்கத்தில் நிலக்கரி முனையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவள்ளூர்: பொன்னேரி அருகே புழுதிவாக்கத்தில் நிலக்கரி முனையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணூர் நிலக்கரி முனையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவும் வலியுறுத்தினர்.


Tags : Bonneri Fluthavakam , Pulverization, coal terminal, contract workers, strike action
× RELATED சென்னை கோயம்பேடு சந்தையில் 4 டன்...