×

தருமபுரி மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த 3 யானைகளின் உடல்கள் நல்லடக்கம்

தருமபுரி: தருமபுரி அருகே மின்சாரம் தாக்கியதில் 3 யானைகள் உயிரிழந்தது. தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்தது.பிரேத பரிசோதனைக்கு பிறகு யானைகளின் உடல்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Tags : Minveli ,Thurumapuri , The bodies of 3 elephants that died after being caught in an electric fence in Dharmapuri district have been recovered
× RELATED தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே வயலில்...