×

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: சிராக் பாஸ்வானுக்கு ஆ.ராசா எச்சரிக்கை


சென்னை: தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடையே பா.ஜ.க.வின் விஷமத்தனப் பிரச்சாரத்திற்குத் துணைபோக வேண்டாம் என ராம் விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வானுக்கு எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பா.ஜ.க.வுக்கான பி-டீம் அரசியலை அவர் பீகாரிலேயே செய்யட்டும். 2024-ல் மதச்சார்பற்ற அரசு அமைந்தபின் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சேர்ந்தே விடியல்வரும். தமிழ்நாட்டில் அத்தகைய நயவஞ்சக எண்ணத்துடன் வர வேண்டாம் என்று ஆ.ராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Tamil Nadu ,A. Raza ,Chirag Paswan , Northern workers are safe in Tamil Nadu: A. Raza warns Chirag Paswan
× RELATED வேட்பாளர் ஆ.ராசா பேச்சு நாளை...