×

தமிழ்நாட்டில் வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க கவனமுடன் செய்லபட்டு வருகிறோம். காய்ச்சலால் உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகத்தில் வரும் 10-ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.


Tags : Tamilnadu ,Minister ,M. Subramanian , 1000 special fever camp to be held in Tamil Nadu on 10th, Minister M. Subramanian, interview
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...