தமிழகம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் Mar 07, 2023 திஷ்யாகம் ஓசுகினசேரி நாகர்கோவில் வெள்ளாளப்பட்டி ஊராட்சி கெ ஸ்டாலின் நாகர்கோவில்: நாகர்கோவில் ஒழுகினசேரியில் திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 6.5 அடி உயர பீடத்தில் 8.5 அடி உயரமுள்ள வெண்கலத்தாலான கலைஞரின் முழு உருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் சீரமைத்தல் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் அறிக்கை!
கம்பம் நகருக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது: வனத்துறை விளக்கம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குள்ளமடையானூர் ஏரியில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவு
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலை கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு: 33 போலி பாஸ்போர்ட் பறிமுதல்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை அருகே பட்டீஸ்வர சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பீட்டிலான நிலம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம்..!!
எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!