தமிழகம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு 32 பேர் அனுமதி Mar 07, 2023 திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலுக்கு 32 பேர் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 9 ஆண்கள், 9 பெண்கள், 14 குழந்தைகள் என 32 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நகர்ப்புற பகுதிகளில் முதற்கட்டமாக ரூ.125 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
07.06.2023 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு செய்வது அதிகப்படுத்தியது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்!
கோயம்புத்தூரில் பாசன நிலங்களுக்கு முதல்போக பாசனத்திற்காக 130 நாட்களுக்கு ஆழியாறு அணையிலிருந்து 1205 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணை
அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்த விலக்கு அளித்து அரசாணை வெளியீடு
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி செம்மொழி பூங்கா எதிரே ரூ.1000 கோடி நிலம் மீட்பு: தமிழக அரசு நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு
சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தலைநிமிர்ந்து உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சி மாநிலத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநருக்கு தெரியவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மருத்துவமனைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.1000 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தகவல்!
சென்னை மாநகராட்சியில் சேவைத்துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜெ.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை; கல்வியில் அரசியலை புகுத்தும் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி கண்டனம்