×

தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலை போராட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாகர்கோவில்: தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலை போராட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வீரமிகுந்த போராட்டங்களை இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியப்படுத்தவே இந்நிகழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.





Tags : Tamil Nadu ,Chief Minister ,Mukhya G.K. , The shoulder strike has been recorded as one of the heroic struggles in the history of social justice in Tamil Nadu: Chief Minister M.K.Stal's speech!
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...