புதுச்சேரி: காரைக்கால் - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் காலதாமதம் ஏற்படுவதால் தாமதம் என்று கூறியுள்ளார்.
Tags : Karaikal ,Sri Lanka , Shipping between Karaikal and Sri Lanka will start soon