×

சென்னை அருகே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: சென்னை பெரியமேடு அருகே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலு, தங்கா, ஹேமநாதன் ஆகியோருக்கு ஐகோர்ட் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.5,000 அபராதம் விதித்துள்ளது.



Tags : Manikandan ,Chennai , Life imprisonment in Chennai murder case
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...