×

பிப். 27 முதல் இன்று வரை சிபிஐ காவலில் இருந்த மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைப்பு

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிப்ரவரி 27 முதல் இன்று வரை சிபிஐ காவலில் இருந்த மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மணீஷ் சிசோடியவை மார்ச் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




Tags : Manish Sisodia ,CBI ,Tihar Jail , CBI, Police, Manish Sisodia, Tihar, Jail, Lockdown
× RELATED போதிய வசதிகள் இருப்பதாக கூறிவிட்டு...