×

புதுக்கோட்டை ஆலங்குடி மங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதால் 33 பேர் காயம்

புதுக்கோட்டை: ஆலங்குடி மங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதால் 33 பேர் காயமடைந்துள்ளனர். மங்களாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 539 காளைகள், 230 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Tags : Jallikkat ,Alangudi Mangalapura ,Pudukkotta , Pudukottai, Jallikattu, bull, gored, injured
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...