×

கடற்படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த முன்னாள் பி.எஸ்.எஃப் வீரர் கைது

ஒசூர்: கடற்படையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த முன்னாள் பி.எஸ்.எஃப் வீரர் பழனி கைதுசெய்யப்பட்டார். அஞ்செட்டி அருகே தொழிலாளி செவத்தான் என்பவரது மகனுக்கு கடற்படையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளார்.  



Tags : PSF , Ex-PSF soldier arrested in Navy recruitment scam
× RELATED மேற்குவங்கம், பஞ்சாப், அசாம்...