தமிழகம் திருச்சியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: எஸ்.பி சுஜித்குமார் தகவல் Mar 06, 2023 திருச்சி எஸ் பி சுஜித்குமார் திருச்சி: திருச்சியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
யுனெஸ்கோவின் ‘மைக்கேல் பட்டீஸ்’ விருதுக்கு தேர்வு; மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகாரில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் அனுமதி
தஞ்சையில் வைத்திலிங்கம் மகன் திருமண விழா ஓபிஎஸ், டிடிவி தினகரனை புறக்கணித்தார் சசிகலா: தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றம்
ரூ.300 கோடி இழந்த ஆத்திரத்தில் சிறைபிடிப்பு ஆருத்ரா கிளை உதவியாளர் தம்பியை மரத்தில் கட்டி வைத்த முதலீட்டாளர்கள்: நெமிலி அருகே விடியவிடிய பரபரப்பு
‘நூறு ஆண்டு காலம் வாழ்க’ 98 வயது தங்கைக்கு ‘பர்த்டே’ 105 வயது அக்கா வாழ்த்து: 4 தலைமுறையினர் பங்கேற்பு
கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோயில்களின் அறங்காவலர் நியமனத்தில் பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் வழக்கு விவரம் தெரிந்த போலீசாரையே நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்