தமிழகம் கிருஷ்ணகிரி அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை Mar 06, 2023 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். குழந்தைகள் சிபிஷா (7), பீஷ்மர் (4) ஆகியோருடன் தாய் அம்மு (34) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
கோடை விடுமுறைக்கு பின் 7ம் தேதி திறப்பு பள்ளிகளில் தூய்மைப்பணி செய்ய கல்வித்துறை அதிரடி உத்தரவு: முதல்நாளிலேயே மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம், சீருடை
இலவச சைக்கிள்கள் தயாரித்ததில் பல கோடி வரி ஏய்ப்பு அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது; கான்டிராக்டரிடம் விசாரணை
டோக்கியோவில் உள்ள என்இசி பியூச்சர் கிரியேஷன் மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்: அரசு நிர்வாகத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை
அசையா சொத்துகள் எதுவும் கிடையாது ரூ.36.3 கோடி சொத்து முடக்கத்துக்கும் அறக்கட்டளைக்கும் சம்பந்தம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறிவிப்பு
ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமனம் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தை: சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 1ல் மாணவர்களுக்கு பொது கலந்தாய்வு: 2.50 லட்சம் பேர் விண்ணப்பம்; அமைச்சர் பொன்முடி பேட்டி
துறைமுக பொறுப்பு கழக ரூ.45 கோடி நிதி முறைகேடு முக்கிய நபருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
வளிமண்டல காற்று சுழற்சியால் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
இலவச மின்இணைப்பு அதிகரிப்பு எதிரொலி டெல்டாவில் குறுவை சாகுபடி 1.77 லட்சம் ஏக்கராக உயர்வு: விவசாயிகள் உற்சாகம்