×

மக்களுக்கு சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும்: ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

மதுரை: அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்களுக்கு சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும் என மதுரையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் உடனான கள ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உள்ளது என முதல்வர் தெரிவித்தார்.     



Tags : Chief Minister ,BCE ,G.K. Stalin , The Collector, Chief Minister, should issue the certificate to the people during the period
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...