×

ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியிலிருந்து இளைஞர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஆபத்தான இ-சிகரெட்டுகளின் பிடியிலிருந்து இளைஞர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டவிரோத இ-சிகரெட்டுகள் விற்பனைக்கு தமிழக அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இ-சிகரெட்டுகளில் உள்ள வேதிப்பொருட்கள் பலவகையான புற்றுநோய், இதய நோய்களை ஏற்படுத்தக்கூடியவை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.   




Tags : Government of Tamil Nadu ,Annpurani Ramadas , E-Cigarette, Youth, Recovery, Tamil Nadu Government, Action, Anbumani, Request
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...