தமிழகம் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு Mar 06, 2023 சேலம் தொழிலாளர் நீதிமன்றம் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெய்வகனி என்பவருக்கு மீண்டும் பணி வழங்க கோர்ட் உத்தரவிட்டதை செயல்படுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டத்தில் 415 மீட்டர் சுரங்கம் தோண்டி வேணுகோபால் நகரை வந்தடைந்தது: மெட்ரோ நிர்வாகம் தகவல்
தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி: 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்பு
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவினில் போலி பதிவெண் மூலம் பால் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் கலைஞர் நூற்றாண்டு விழாவில் “அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே” நூல் வெளியீடு
அடுத்தாண்டு ஜனவரி 16, 17, 18ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
திருச்சியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீர்செய்யும் பணியால் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்!!
சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் ஷாலிமாருக்கு கோரமண்டல் விரைவு ரயில் இரவு 11.45க்கு இயக்கம்..!!
கிண்டி பகுதியில் 8 மின் திருட்டுகளை கண்டுபிடித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்: அபராதமாக ரூ.8.64 லட்சம் வசூல்
வழக்குகள் குறித்த முழு விவரம் தெரிந்த காவலரை மட்டுமே கோர்ட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்: டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம்: உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் எச்சரிக்கை
சென்னை கிண்டியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!