×

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குமரி: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவு பெற்றதால் சுற்றுலா பயணிகள் இன்று முதல் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.



Tags : Thiruvallur ,Kannyakumari Sea , Kanyakumari, Tiruvallur statue, today, tourist, permit
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...