தமிழகம் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி Mar 06, 2023 திருவள்ளூர் கன்னியாகுமாரி கடல் குமரி: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவு பெற்றதால் சுற்றுலா பயணிகள் இன்று முதல் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ராம்கோ நிறுவனம் சார்பில் ரூ.4 கோடி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு
ஈரோடு அருகே தனியார் பால் தொழிற்சாலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 424 சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளை தொடங்கி வைத்தார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
திருப்பூரில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் அலையில் இருந்து நச்சுவாயு வெளியேறியதால் எழுந்த புகார்: அலைக்கு தற்காலிகமாக தடை விதிப்பு!
நடப்பாண்டில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை மறுநாள் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிப்பு
ஒற்றைத் தலைமையால் கட்சி பழையநிலைக்கு திரும்பியது; பதவிப் பசி காரணமாக ஓ.பி.எஸ். மேல்முறையீடு; அதிமுக வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..!!
ஜாமின் பெற்றவர்கள் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க காவல்நிலைய பதிவேடுகளை பராமரித்திடுக: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
நெல் கொள்முதல் விலை: குவிண்டாலுக்கு ரூ.2,183-ஆக உயர்த்தியது போதாது; ரூ.3,000-ஆக உயர்த்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 18 மாண்டிசோரி முறை வகுப்பறைகளை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!!
`அரிசி கொம்பன்’ இன்று அதிகாலை குமரி வனப்பகுதிக்குள் நுழைய முயற்சி: கண்காணிப்புகுழு, வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கை