×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாசித்தேரோட்ட விழா


நெல்லை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாசித்தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  பெரிய தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். சுப்பிரமணியர் சுவாமி, வள்ளி, தெய்வானை ஆகியோர் ஒரே தேரில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.


Tags : Thiruchendur Subramanian Swami Temple , Tiruchendur, Subramania Swamy, Temple, Masitherottam
× RELATED திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...