×

திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து: 4 பேர் பலி

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாகபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Lorry ,Deevanur ,Dhindyvanam , Dindivanam, lorry collides with auto, 4 killed
× RELATED மார்த்தாண்டம் லாரி பேட்டை முன்...