×

நாமக்கல் மாவட்டத்தில் 23 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி.கலைச்செல்வன் உத்தரவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 23 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி.கலைச்செல்வன் உத்தரவு அளித்துள்ளார். பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றி வந்த 23 எஸ்.ஐ.க்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Namakkal ,Inspectors , S. P. Kalaichelvan orders transfer of 23 police assistant inspectors in Namakkal district
× RELATED நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேரில் ஆஜர்