தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் 23 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி.கலைச்செல்வன் உத்தரவு Mar 05, 2023 நாமக்கல் ஆய்வாளர்கள் நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 23 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி.கலைச்செல்வன் உத்தரவு அளித்துள்ளார். பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றி வந்த 23 எஸ்.ஐ.க்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் விபத்து நடந்த ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த 190 பேர் பயணித்ததாக தகவல்: ககன்தீப் சிங் பேடி பேட்டி
ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழுவிடம் காணொலி மூலம் ரயில் விபத்து நிலவரத்தை கேட்டறிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு: 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி; சேலம் வழியே கேரளா செல்லும் 3 ரயில் மாற்றுப்பாதையில் வருகிறது: திருவனந்தபுரம்-சாலிமர் ரயில் ரத்து
“நாளைமுதல் நடைமுறைக்கு வருகிறது’’; மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் ஆந்திரா செல்லும் பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
தண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றத்துக்கு நன்றி; ஆணவக் குற்றங்களைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
தி.மலையில் வைகாசி பவுர்ணமி கிரிவலம்; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: சிறப்பு, அமர்வு தரிசனம் ரத்து
அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பயோ மெட்ரிக் முறையில் விவசாயிகள் விரல் ரேகை பதிவு: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு