சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பிற மாநில தொழிலார்கள் காலம் காலமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு கட்டமைப்புக்கான பணிகளில் பிறமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
