இந்தியா மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியாவின் ஜாமின் மனு மார்ச் 10க்கு ஒத்திவைப்பு..!! Mar 04, 2023 தில்லி துணை முதலமைச்சர் சிசோடியா சென்னை: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமின் மனு ஒத்திவைக்கப்பட்டது. சிபிஐ, சிசோடியா தரப்பு வாதத்தை அடுத்து ஜாமின் மனு மீதான விசாரணையை மார்ச் 10க்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ரூ5 லட்சம் நிவாரணம் பெறுவதற்காக 13 ஆண்டுக்கு முன் பிரிந்த கணவரை இறந்துவிட்டதாக கூறிய மனைவி: ஒடிசா ரயில் விபத்தில் விநோத வழக்கு பதிவு
லோக்சபா தேர்தலில் கூட்டணி பேரங்கள் தொடங்கியது; பாஜகவின் ‘மிஷன் 2024’ வலையில் சிக்கும் கட்சிகள் எவை?.. தெலுங்கு தேசம், சிரோமணி, மஜத-வுடன் பேச்சுவார்த்தை
ரயில்வே கூட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல்; சிக்னல் கோளாறால் ரயில் விபத்து ஏற்படவில்லை: 5 பேர் கொண்ட குழுவில் ஒரு பொறியாளர் மாறுபட்ட கருத்து
உடல் நலம் குன்றியதால் மன அழுத்தம்; ஓய்வுபெற்ற போலீஸ் டிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: உத்தரபிரதேச காவல்துறை அதிர்ச்சி
நெல், உளுந்து உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது ஒன்றிய அரசு
விமான தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவில் தவிக்கும் பயணிகளை மீட்க மும்பையில் இருந்து சிறப்பு விமானம்: ஏர்இந்தியா நிறுவனம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதி மாணவி பலாத்காரம் செய்து கொலை: நிர்வாண நிலையில் சடலம் மீட்பு; குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ2,000 நோட்டில் ரூ2 லட்சம் நிவாரணம்: பாஜக – திரிணாமுல் தலைவர்கள் மோதல்