×

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ நாளை உண்ணாவிரத போராட்டம்..!!

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. மார்ச் 24ம் தேதி 20,000 கிலோ மீட்டர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

Tags : Jagdo Jio , Demand, Jacto Geo, hunger strike
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...