×

பிற மாவட்டம் பொறாமைப்படும் அளவுக்கு கரூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கரூர்: பிற மாவட்டம் பொறாமைப்படும் அளவுக்கு கரூர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் குறிப்பிட்டபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பேருந்து கூடுகட்டும் தொழில், கொசுவலை, விவசாயம் என 3 தொழில்கள் நிறைந்த மாவட்டம் கரூர் மாவட்டம். காலை உணவு திட்டம் மூலம் 2 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags : Karur ,Minister ,Udayanidhi Stalin , Karur District, Special, Minister Udayanidhi Stalin
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்