×

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார்: தமிழ்நாடு அரசுடன் பிகார் அனைத்துக்கட்சி குழு மாலை ஆலோசனை..!!

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அனைத்துக்கட்சி குழு இன்று மாலை சென்னை வருகை தருகிறது. பிகாரில் இருந்து இன்று மாலை சென்னை வரும் அனைத்துக்கட்சி குழு, தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த உள்ளது. பிகார் ஐஏஎஸ் அதிகாரிகள் அசோக்குமார், பாலமுருகன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

Tags : North State ,Bikar Alathikkshi Group ,Tamil Nadu Govt , North State Workers, Government of Tamil Nadu, Bihar All Party Committee
× RELATED வடமாநில வாலிபர் மாயம்