×

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் திட்டம் இல்லை: சிபிசிஐடி தகவல்

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் திட்டம் இல்லை என சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 2 காவலர்கள் உட்பட 112 பேரிடம் விசாரணை நடந்துள்ள நிலையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.


Tags : Bengalaviya ,CPCIT , Vengaivyal, Fact-Finding Test, CBCIT
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை