ஐதராபாத்: தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வதாக தலைமைச் செயலாளர் மூலமாக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்றைய தனது டிவிட்டர் பதிவில், ‘‘டெல்லியை விட ஆளுநர் மாளிகை மிக அருகில் உள்ளது.