குமரி: குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 11 பேர் மீது நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 1-ல் இடிந்தகரையை சேர்ந்த மீனவர்களின் நாட்டுப்படகு மீது விசைப்படகு மோதியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Tags : Kumari District ,Nedalle District ,Kendangulam Guard , Kumari, Fisherman, Police Station, Case Registration