×

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றிக்கு திமுக ஆட்சியின் மீதான மக்களின் திருப்தியே காரணம் என்று அவர் தெரிவித்தார்.  



Tags : Erode ,Chief Minister ,Mukha G.K. ,Stalin ,K. S.S. ,Aanakiri , Erode, By-Elections, Victory, Chief Minister, Credentials, KS Alagiri, Interview
× RELATED பெட்ரோல், டீசல் விலையும்...