சென்னை: கடல் அரிப்பை தடுக்க பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு என காலநிலை திட்டத்தை அறிவித்து ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
Tags : Chief Minister ,Mukha Stalin , To prevent sea erosion, palm trees, planting plan, Chief Minister's speech