×

கடல் அரிப்பை தடுக்க பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

சென்னை: கடல் அரிப்பை தடுக்க பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு என காலநிலை திட்டத்தை அறிவித்து ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.


Tags : Chief Minister ,Mukha Stalin , To prevent sea erosion, palm trees, planting plan, Chief Minister's speech
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...