தமிழகம் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் Mar 03, 2023 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்குட்டு ஆட்டம் Chendamangalam நாமக்கல்: சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் உதயநிதி, மதிவேந்தன் தொடங்கிவைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகாரில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் அனுமதி
தஞ்சையில் வைத்திலிங்கம் மகன் திருமண விழா ஓபிஎஸ், டிடிவி தினகரனை புறக்கணித்தார் சசிகலா: தென்மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றம்
ரூ.300 கோடி இழந்த ஆத்திரத்தில் சிறைபிடிப்பு ஆருத்ரா கிளை உதவியாளர் தம்பியை மரத்தில் கட்டி வைத்த முதலீட்டாளர்கள்: நெமிலி அருகே விடியவிடிய பரபரப்பு
‘நூறு ஆண்டு காலம் வாழ்க’ 98 வயது தங்கைக்கு ‘பர்த்டே’ 105 வயது அக்கா வாழ்த்து: 4 தலைமுறையினர் பங்கேற்பு
கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோயில்களின் அறங்காவலர் நியமனத்தில் பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் வழக்கு விவரம் தெரிந்த போலீசாரையே நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்
ஆருத்ரா மோசடி வழக்கில் கோர்ட் அனுப்பிய சம்மனை எதிர்த்து பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேஷ் மனு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
உயர வைத்தவரின் உடல் வாடலாமா?.. வெயிலில் மீன் விற்ற தந்தைக்கு ஏசி கார் வாங்கி தந்தார் மகன்: ராமநாதபுரம் அருகே ‘மணக்கும் பாசம்’