×

ஆர்.எஸ்.எஸ். பேரணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

டெல்லி : ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம்  பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


Tags : R.R. S.S. S.S. ,Supreme Court , RSS , Rally, Case, Supreme Court
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...