×

பொதுத் தேர்வுகளை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: பொதுத் தேர்வுகளை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக் கல்வி இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்கள் தலைமையில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : School Education Department , School Education Department Order Appointing Monitoring Officers to Monitor Public Examinations
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி