×

மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் ஆலோசனை

சென்னை: மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நிதிநிலை அறிக்கையில் பெறக்கூடிய அம்சங்கள், தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்பட்டது. ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.



Tags : Finance Minister , The Finance Minister held a meeting with the representatives of industrial companies while the budget was to be presented on March 20
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...