சென்னை தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு Mar 01, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு சென்னை: தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. 1578 காவல் நிலையங்களில் 12-18 மாதம் வரை பதிவுகளை சேமிக்கும் நவீன கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்க உள்ளது.
வேலை வாய்ப்பு தகவல் அளிப்பதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ₹20,000 நூதன மோசடி: ஆன்லைன் மோசடி கும்பலுக்கு வலை
ஒடிசா ரயில் விபத்து குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசு குறித்து கலைக்குழு விழிப்புணர்வு: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
மின் பயன்பாட்டு அளவை தானியங்கி முறையில் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்: தி.நகரில் முதன்முதலில் நடைமுறை
40 ஆண்டுகளாக சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் பாதிப்பு கன்னடபாளையம் குப்பை கிடங்கில் 95 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்: பொதுமக்கள் கோரிக்கை ஏற்று தாம்பரம் மாநகராட்சி தீவிரம்
ஆந்திரா செல்லும் பஸ்கள் ஜூன் 4ம் தேதி முதல் மாதவரம் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்: செயலாளர் பனீந்திரரெட்டி உத்தரவு