தமிழகம் திருச்சியில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க மதுரை கிளை உத்தரவு Mar 01, 2023 மதுரை கிளை கபடி திருச்சி மதுரை: திருச்சி திருவெறும்பூர் அருகே அய்யம்பட்டியில் கபடி போட்டி நடத்துவதற்கு அனுமதி தர நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்துள்ளனர். தேவையான நிபந்தனை விதித்து நாவல்பட்டு காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 80 கோடியில் தூர்வாரும் பணி விரைவில் நிறைவு: வருகிற 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கும் வெப்பம் அதிகரிக்கும் சென்னையில் 109 டிகிரி வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ம் தேதி வடசென்னையில் நடக்கிறது
ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை, கோரமண்டல் ரயிலில் பயணித்த 8 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் உதயநிதி
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அச்சம்
ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் தேடப்பட்டுவந்த நிலையில் 3 பேர் பத்திரமாக உள்ளது தெரியவந்தது: மாநில கட்டுப்பாட்டு மையம் தகவல்
ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
கடவுள் அருளால் உயிர் பிழைத்தோம்: சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை: ஒடிசா ரயில் விபத்தில் தப்பிய லாரி டிரைவர் உருக்கம்
ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை: பட்டியலில் உள்ளவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் கட்டுப்பாட்டு அறையை அணுகவும்