வேலூர்: நிலநடுக்க அபாயமுள்ள பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள மக்களை மாற்று இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Tags : Vellore , Alternative place for people in earthquake prone area: Vellore district collector action