×

ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு: முதல்வர் மு.க ஸ்டாலின்

சென்னை: ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags : Govt ,Chief Minister ,MK Stalin , Govt decides to implement new schemes to protect teachers' welfare: Chief Minister MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...