×

திருப்பூர் மாவட்டத்தில் நூல் விலையில் மாற்றம் செய்யப்படாததால் ஜவுளித்துறையினர் நிம்மதி

திருப்பூர்: திருப்பூரில் 10,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த மாதம் நூல் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாததால் ஜவுளித்துறையினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஒருகிலோ 20-ம் எண் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் எண் நூல் ரூ.265-க்கும், 30-ம் எண் நூல் ரூ.275-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   


Tags : Tiruppur , Textile workers are relieved as there is no change in yarn prices in Tirupur district
× RELATED திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில்...