×

சென்னை மாநகராட்சி பகுதியில் 2000 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் - ரூ.14லட்சம் அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் பிப்ரவரி.1-20 வரை 1,938 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ரூ.14.16 லட்சம் அபராதம் விதித்தது சென்னை மாநகராட்சி.

Tags : Chennai Municipal Area , Chennai Municipal Corporation, confiscation of plastic, fine
× RELATED சென்னை மாநகராட்சி பகுதியில்...