இந்தியா காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படை Feb 28, 2023 காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா அருகே அவந்திபோராவில் மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. அக்யுப் முஸ்தாக் பட் என்ற பயங்கரவாதியை தொடர்ந்து என்கவுன்ட்டரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.
தமிழ்நாட்டில் ஜூன் 13-ல் தொடங்கும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்பு.!!
அதானி விவகாரத்தில் பிப்ரவரி மாதம் முதல் பிரதமரிடம் கேட்ட 100 கேள்விகளை புத்தகமாக வெளியிட்டது காங்கிரஸ்!!
புல்லட்டில் தலைக்கவசம் அணிந்து மம்தா பானர்ஜி பேரணி..ஜனநாயக ரீதியான போராட்டங்களை தொடர மல்யுத்த வீரர்களுக்கு அறிவுரை!
பாலியல் புகார் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்க குடியரசுத் தலைவரை சந்திக்க விவசாய சங்கங்கள் திட்டம்!!
மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு புத்தகத்தில் ஜனநாயகம் குறித்த பாடம் நீக்கம்: ஒன்றிய அரசு நடவடிக்கையால் சர்ச்சை
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு வீடு ஜப்தி செய்யப்படுமா?.. லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் இன்று தீர்ப்பு
மணிப்பூர் கலவர விவகாரம்; உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் விசாரணை: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு