×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தயார் என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை வேட்பாளர்களின் முகவர்களும் பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

Tags : Erode East , Erode by-election, vote, District Collector
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...