×

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசுப் பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசுப் பேருந்து மீது ஈச்சர் வேன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயம், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



Tags : Eicher ,Kangeenam ,Thiruppur district , An accident occurred when an Eicher van collided with a government bus near Kangeyam in Tirupur district
× RELATED ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின்...