×

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கொலை வழக்கில் முக்கிய நபரான ரமேஷ் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். ஏற்கெனவே 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மேலும் ஒருவர் சரணடைந்துள்ளார்.

Tags : Tuticorin ,Muthukumar , One more person surrendered in court in Tuticorin lawyer Muthukumar murder case
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...