×

மதுரை எய்ம்ஸுக்காக ஒன்றிய அரசு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்

மதுரை: மதுரை எய்ம்ஸுக்காக ஒன்றிய அரசு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம் ஆகியுள்ளது. ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள ரூ.12.35 கோடி நிதி என்பது ஒட்டுமொத்த மதிப்பீடான ரூ.1,977.8 கோடியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானதாகும். 2015ல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Tags : Union Government ,Madurai AIIMS ,RTI , The Union Government has so far allocated only Rs 12.35 crore for Madurai AIIMS, according to RTI. Exposed by
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...