×

திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். காங்கேயம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.


Tags : Tiruppur ,Chief Minister ,B.C. G.K. Stalin , 2 lakh each to the families of 4 people who died in a road accident near Tirupur: Chief Minister M. K. Stalin's order
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்